මූලාශ්රයක්
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பேஸ்புகில் (Facebook) செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிப் பெண் சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பயனர்களை மோசடி மற்றும்
இலங்கையில் பேஸ்புகில் (Facebook) செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலிப் பெண் சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பயனர்களை மோசடி மற்றும்
போலியான பெண் அடையாளங்களைப் பயன்படுத்தி, பயனர்களை வயது வந்தோருக்கான சேவைகள், சூதாட்டத் தளங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு திசைதிருப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவை பெரும்பாலும் தனிமை அல்லது துணை தேடும் பெண்களாகச் சித்தரிக்கப்பட்டு, பயனர்களை வட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட உரையாடல் தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.