මූලාශ්රයක්
ஸ்பைடர் பட பாணியில் உறவினர்கள் அழுகையை ரசித்த சைக்கோ கில்லர்!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 8 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்ற "சைக்கோ" கொலையாளி ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46) என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.