මූලාශ්රයක්
பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!
கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதை தடுத்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதம நீதியர
