මූලාශ්ර 2ක්
பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஆனையிறவு முதல் இரணைமடுச் சந்தி வரையான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக் கடவைகளில் 14 கடவைகள் இன்று வரை பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.
