தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அரச துறை, முறைசாரா மற்றும் தனியார் துறை, அத்துடன் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து உழைக்கும் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளதுடன், அந்த வருமானத்துக்கு ஏற்ப அவர்களால் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற
இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், பெயரளவு சம்பளச் சுட்டெண் 192.6 அலகுகளாகவும், அந்தச் சம்பளத்தில் கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 77.1 அலகுகளாகவும் அதிகரித்துள்ளது. கைத்தொழில் துறையிலும் பெயரளவு சம்பளச் சுட்டெண் 180.1 அலகுகளிலிருந்து 209.5 அலகுகளாக அதிகரித்துள்ளது. சேவைத் துறையில் பெயரளவு சம்பளச் சுட்டெண் 184.3 அலகுகளிலிருந்து 201.8 அலகுகளாக அதிகரித்துள்ளது.
Lanka Truth වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- Central Bank of Sri Lanka
යතුරු පද- தள்ளப்பட்டுவிட்டார்களா
- அதலபாதாளத்துக்குத்
- அதிகரித்துள்ளதுடன்
- வருமானத்துக்கு
- அரசாங்கத்தால்
- செய்யக்கூடிய
- உழைக்கும்
- முறைசாரா
- மக்கள்
- துறை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.