நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி எடுத்தபோதிலும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ரம்ஸான் பாத்திமா ரிஸ்கானா என்பவர் தில்லையடி - அல்ஜித்தாவில் இயங்கி வரும் பெண்கள் அரபு மதரஸா ஒன்றில் கல்வி கற்று, பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்திருந்தார் என்றும், அவரது சகோதரியான ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா எனும் மாணவி க.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா
- இஸ்மத் முஹம்மது உஸாம்
ස්ථාන- தளுவ முகத்துவார
- தில்லையடி
- மராபாத்
යතුරු පද- முகத்துவாரத்தில்
- நுரைச்சோலை
- புத்தளத்தை
- யுவதிகளும்
- உலுக்கிய
- சம்பவம்
- நடந்தது
- துயரச்
- என்ன
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.