நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வ

நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வ

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது. பேரிடரால் சேதமடைந்த கட்டடங்கள், பாறைகள் மற்றும் பிற இடிபாடுகள் உட்பட 2.2 மில்லியன் டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது. பேரிடரிலிருந்து கிட்டத்தட்ட 11,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திரன் ஷா தெரிவித்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 3ක් මෙම පුවත වාර්තා කර ඇත