அனர்த்த காலங்களில் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க இணக்கம்
நாட்டின் பல பகுதிகளிலும் தொடரும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால், பரிமாற்றல் கோபுரங்கள் மின்சாரம் இழந்தமை அல்லது கட்டமை
நாட்டின் பல பகுதிகளிலும் தொடரும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால், பரிமாற்றல் கோபுரங்கள் மின்சாரம் இழந்தமை அல்லது கட்டமை
இதனால், அனர்த்த பகுதிகளில் சிக்கியிருக்கும் தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்கள் தவித்து வரும் நிலையில், தகவல் தொடர்பைச் சீரமைக்க அரசாங்கம் அவசர நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதேநேரம் நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலையமைப்பு நெரிசலை நிர்வகிப்பதன் மூலம் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.