මූලාශ්රයක්
தமிழ் மக்களாக நாங்கள் பிறந்தது ஒரு குற்றமா?
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (05) ஆறாவது வெள்ளிக்கிழமை அமைதி வழியில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.