මූලාශ්රයක්
மேல் மாகாணத்தின் தொழில்முனைவோர் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் “மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள்”
"மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2025", கடந்த 19 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
