1965ஆம் ஆண்டு, தோழர் ரோஹண விஜேவீர, இடதுசாரி அரசியல் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு மாற்றான ஒரு புதிய அரசியல் பாதையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட உ
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியின் இரண்டு ஆண்டுகாலப் பயணத்தையும் இதே அளவுகோல்களில்தான் மதிப்பிட வேண்டும். ரோஹண விஜேவீர உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பல தோழர்கள் தங்களது அரசியல் கொள்கைக்காகவும் நம்பிக்கைகளுக்காகவும் செய்த தியாகங்களின் வரலாற்று மதிப்பீடு, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற அதேவேளையில், அவர்கள் முன்வைத்த இடதுசாரி அரசியல் சிந்தனைகளில் இடம்பெற்ற சமூக…
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- Anura Kumara Dissanayake
- ரோஹண விஜேவீர
- தோழர்
ආයතන- Janatha Vimukthi Peramuna
- National People's Power
යතුරු පද- ஈர்க்கப்பட்டு
- சிந்தனைகளால்
- இடதுசாரி
- பாதையைத்
- அரசியல்
- முதல்
- அநுர
- வரை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.