මූලාශ්රයක්
திருகோணமலை விகாரை விவகாரம்: சமரசமாகத் தீர்க்க இரு தரப்பும் இணக்கம்
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை உரித்தானது எனக்கூறப்படும் கட்டுமானத்தை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் வழங
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை உரித்தானது எனக்கூறப்படும் கட்டுமானத்தை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் வழங
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்டது. அதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, இந்த வழக்கை சமரசமாகத் தீர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.