මූලාශ්රයක්
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறி
நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறி
எனினும் பனிப்பாறைகளின் இயக்கம் மற்றும் நீர்மட்டம் குறித்த கூடுதல் தரவுகளை சீனா உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பேரழிவின் போது நீர்மட்டத் தரவுகள் உடனடியாகக் கிடைக்காததால் எச்சரிக்கை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக நேபாள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.