මූලාශ්රයක්
ஹஜ் யாத்திரியர்கள் அவதி குறித்த குற்றச்சாட்டு: சுயாதீன விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை
ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பு
ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பு
இருப்பினும், மினா மற்றும் முஸ்தலிபா பகுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள், அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களின் அவல நிலையை சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையாகப் பகிர்ந்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.