මූලාශ්රයක්
சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று: இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4% ஆக உயர்வு!
சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும். 'மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு' என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும். 'மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு' என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இந்த கருப்பொருள் உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் எழுத்தறிவின் பங்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.