தொழிலாளர் சட்ட அமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தொழிலாளர் சட்ட அமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்றுள்ள தெற்காசியாவில் தொழிலாளர் சட
