சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ள
நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ள
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்னும் பல நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையஇ கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා