මූලාශ්රයක්
வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய தம்பதி!
கேரள மாநிலம் வயநாடு கல்லடியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, அங்கு நின்ற டேங்கர் லொறி ஒன்றும் அடித்து வரப்பட்டது. அந்த லொறிக்கு அடியில் சிக்கிய இருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது