මූලාශ්රයක්
ஐக்கிய அரபு இராச்சியத்தின் உன்னதப் பணி நிறைவு! தாயகம் திரும்பிய நிவாரணக் குழுவினர்
சமீபத்தில் நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையை தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மேற்கொண்ட மனிதாபிமானப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொட
சமீபத்தில் நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையை தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மேற்கொண்ட மனிதாபிமானப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொட
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் நேரடி உத்தரவுகளின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக இந்த அவசரகால நிவாரணத் திட்டம் தொடங்கப்பட்டது. இதேவேளையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு கள நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.