මූලාශ්රයක්
எரிபொருள் கடத்திய கப்பலுடன் இலங்கையர்கள் உள்ளிட்ட 18 பேர் ஈரான் அதிகாரிகளால் கைது
ஒமான் வளைகுடாவில் சுமார் 6 மில்லியன் லீற்றர் கடத்தல் எரிபொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டு எரிபொருள் தாங்கி கப்பலை ஈரானிய அதிகாரிகள் வெள்ளி
ஒமான் வளைகுடாவில் சுமார் 6 மில்லியன் லீற்றர் கடத்தல் எரிபொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டு எரிபொருள் தாங்கி கப்பலை ஈரானிய அதிகாரிகள் வெள்ளி
ஹோர்மோஸ்கான் மாகாண நீதிமன்ற அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ் குறித்த கப்பலின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.