මූලාශ්රයක්
10,000க்கும் மேற்பட்ட அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை
25 ஆண்டுகளுக்கும் மேலாக அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
