මූලාශ්රයක්
அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
முன்னாள் பிரதி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ள
முன்னாள் பிரதி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அரச வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ள
இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமைகள் மனு, பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.