මූලාශ්රයක්
விடுதியில் மாணவர்களின் அவலம் - முதல்வர் விஜய்யின் ஆய்வில் வெடித்த மாணவர்களின் முறைப்பாடுகள்
சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.ஆய
சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.ஆய
ஆய்வின்போது, விடுதியில் தங்கியுள்ள மாணவர் ஒருவர், அங்கு நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு குறைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மாணவரின் முறைப்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில், அவை தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.