பெரம்பூர் தொகுதி மக்களுக்காக குறைகேள் நடவடிக்கைகள்: ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விநியோகம்
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாக
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாக
அதன்படி, பெரம்பூர் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாகச் சென்று தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்க இந்த அலுவலகம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.