මූලාශ්රයක්
நாட்டை வழமைக்குக் கொண்டுவர துல்லியமான தரவு சேகரிப்பு கட்டாயம் - பிரதமர் வலியுறுத்தல்
அனர்த்த நிலைமைக்குப் பின்னர் நாட்டை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என பிரதமர் ஹரிணி அம
அனர்த்த நிலைமைக்குப் பின்னர் நாட்டை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என பிரதமர் ஹரிணி அம
குறித்த தரவுகளை சேகரிப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்புடனான முறையான பொறிமுறை அவசியம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் நிறைவு செய்ய முடியாமைக்கு, அதனோடு தொடர்புடைய தரவுகளை ஒரு இடத்தில் சேமிப்பதற்கான பொறிமுறை இல்லாமையே காரணம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.