මූලාශ්ර 2ක්
இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவிப்பு
வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
