මූලාශ්රයක්
மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரான பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், கொல்கத்தாவி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரான பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், கொல்கத்தாவி
லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச் சிலையை மெஸ்ஸி காணொளி (Virtual) மூலம் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.