මූලාශ්රයක්
வரி செலுத்தவில்லையா? வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
இலங்கையில் வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு (IRD) 550 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வரியாகச் செலுத்த வேண்டியு
இலங்கையில் வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு (IRD) 550 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வரியாகச் செலுத்த வேண்டியு
அண்மைய வரி சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வரி நிலுவைத் தொகையில் சுமார் 100 பில்லியன் ரூபாயை வசூலிப்பதற்காக ஏற்கனவே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.