திருகோணமலை மாவட்டத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான ‘அத்தம’ தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்!
திருகோணமலை மாவட்டத்தில் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான 'அத்தம' தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் சர்வதேச கரையோரத் தூய்மைப்படுத்தல் நிகழ்வுகள் இன்று (19) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
