මූලාශ්රයක්
2027 முதல் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அனுமதி.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்கள் ஆலோசனைகள் வெளியிடப்படுவதுடன், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் செயலாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வகுப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.
