கோட்டாபய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உரம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சீனாவிடமிருந்து தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டா
