මූලාශ්රයක්
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று (13) தெரிவித்தார்.