මූලාශ්රයක්
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் IMF
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்குச் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்குச் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கோசாக், ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ளார். பேரழிவின் பின்னரான மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.