මූලාශ්රයක්
மன்னாரில் போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மன்னார் மாவட்டத்தில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு மன்னார் பிரதேச செயலகத்தினால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
