මූලාශ්රයක්
கொத்மலை ரம்பொடகலை, பாளுவத்தை மற்றும் பனன்கம்மன கிராமங்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் ஆதரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணம் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் ஒரு விசேட வேலைத்திட்டத்தை கடற்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.
