මූලාශ්රයක්
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - குடும்பத்தினரும் உடந்தையா ?
பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டை நடத்த
பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டை நடத்த
துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்படும் சிறுவன், குறித்த சிறுமியின் காதலன் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குற்றச் செயலை மறைப்பதற்காக, தனது குடும்பத்தினரின் உதவியுடன் சிறுமியின் உடலத்தை சந்தேகநபர் புதைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.