මූලාශ්රයක්
இரத்தினபுரியில் யுவதி உடலமாக மீட்பு - ஒருவர் கைது
இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன பகுதியில் யுவதி ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், ம
இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன பகுதியில் யுவதி ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், ம
இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன பகுதியில் யுவதி ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த யுவதியின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஹபுகஸ்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.