நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, சீனா 13,200 அவசர நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணியளவில், சீன விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு Y-20 ரக பாரிய சரக்கு விமானங்கள் தொட
மேலும், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற 4 சீன நிபுணர்களும் இந்த விமானங்கள் மூலம் நேபாளத்தை சென்றடைந்துள்ளனர். இதனிடையே, நேபாளத்தின் அனர்த்த நிலைமை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பில் உள்ளதுடன், எதிர்காலத்தில் அனர்த்த கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்கவுள்ளன.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- மஹாவீர் புன் தெரிவித்ததுடன்
- மஹாவீர் புன் ஆகியோர்
යතුරු පද- விமானப்படைக்குச்
- அனுப்பியுள்ளது
- நேபாளத்திற்கு
- பொருட்களுடன்
- நிலைமையைத்
- விமானங்கள்
- காத்மண்டு
- நிவாரணப்
- வருகை
- சீன
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.