මූලාශ්ර 2ක්
வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் மூதூரில் கைது செய்யப்பட்டுள்ளார்
2026 செப்டம்பர் 09 அன்று மூதூர் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
