2025 நவம்பரில் வீசிய 'தித்வா' புயலினால் 106,000 ஹெக்டேயர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. 227,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு மற்றும் விவசாய உதவி தேவைப்பட்டது.
இலங்கை காலநிலை அச்சுறுத்தலை மட
இங்கு எழும் முதன்மையான கேள்வி, ஆபத்து வருவதற்கு முன்பே நாம் நடவடிக்கை எடுப்போமா? மழைவீழ்ச்சி, மண் ஈரப்பதம் பற்றிய துல்லியமான முன்னறிவிப்புகள் உடனடியாக விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும். காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாகச் செயல்படுவது மட்டுமே நமது உணவுப் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதிசெய்யும்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு
- அமெரிக்க காலநிலை அமைப்பொன்று
- Department of Meteorology
ස්ථාන- இமயமலைப் பிராந்தியத்தில்
- Sri Lanka
- இலங்கையில
- Nepal
යතුරු පද- எதிர்நோக்கும்
- தேவைப்பட்டது
- நெற்பயிர்கள்
- விவசாயத்துறை
- சவால்களும்
- சேதமடைந்தன
- நவம்பரில்
- மாற்றமும்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.