ராஜபக்ஷ குடும்பத்தின் மூன்று கடவுள்கள்!
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் இருந்த காலத்தில் நாட்டில் பீதி நிலையை பேணுவதற்காக பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களையும், தற்போது அக்குடும்பத்தினர் தங்களின் இரட்சகர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தின
