நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 33% அடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர்ப்பாசனப்
இருப்பினும், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்கு இது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடுதல்கள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக செய்கை நடவடிக்கைகளை நாளை (15) ஆரம்பிப்பதற்கு முன் கலந்துரையாடல்கள் மூலம்…
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- எச்.எம்.பி.எச்.எஸ்.டி. ஹேரத்
ස්ථාන- அம்பாறை மாவட்டத்தில்
- Trincomalee
- Batticaloa
- Ampara
- Mannar
යතුරු පද- நீர்த்தேக்கங்களின்
- சேமிக்கப்பட்டுள்ள
- திணைக்களத்தால்
- நீர்ப்பாசனப்
- நீர்மட்டம்
- கொள்ளளவு
- சதவீதமாக
- வீழ்ச்சி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.