உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் போது, நிகர டொலர் வருமானத்தை அதிகரிப்பதில் முதன்மையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்றுமதிக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குச் செலவிடப்படும் டொலரின் அளவுக்கும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு மீண்டும் கிடைக்கும் டொலரின் அளவுக்கும் இடையிலான இடைவெளியை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும், மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்காக…
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி
- திட்ட
යතුරු පද- தொழில்துறையினருக்குத்
- நோக்கம்அதற்காக
- அரசாங்கத்தின்
- தொழில்துறையை
- வழங்கப்படும்
- அதிகரிப்பதே
- உள்நாட்டுத்
- ஊக்குவித்து
- வருமானத்தை
- ஆதரவும்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.