මූලාශ්රයක්
தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி காரைநகரில் போராட்டம் வெடித்தது!
தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்று (17) காரைநகர் - ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
