ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர், தவறுதலாக தூக்கிட்டு உயிரிழந்த சம்ப
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர், தவறுதலாக தூக்கிட்டு உயிரிழந்த சம்ப
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் ஆர்வம் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது என்பதற்கு மற்றுமொரு சான்றாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கழுத்தில் இருந்த கயிறு இறுகியதால், நடிப்பு நிஜமாகி சில நொடிகளிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான விபரீதமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.