டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணிக்குத் திரும்பியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு