மகாவலி ஆற்றில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' - வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!
மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல்
மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல்
திம்புலாகல, தமங்கடுவ, வெலிகந்த, லங்காவிலையபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அபாயகரமான வெள்ள மட்டத்திற்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாவலி ஆற்றை அண்மித்து வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், உருவாகும் அபாயகரமான வெள்ள நிலைமைகளில் இருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.