சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுதல், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், புதிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், வழக்கு…
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- வேலைத்திட்டத்தைத்
- சிறைச்சாலைகளில்
- குறைப்பதற்கான
- அடர்த்தியைக்
- மேற்பார்வைக்
- தயாரிப்பது
- கைதிகளின்
- குழுவில்
- துறைசார்
- நெரிசல்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.