மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடந்த 'மோந்தா' புயல்: ஆந்திராவில் கடும் பாதிப்பு
வங்காள விரிகுடாவில் உருவான 'மோந்தா' புயல், நேற்று (28) நள்ளிரவு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையை கடக்க ஆரம்பித்தது.குறித்த மா
வங்காள விரிகுடாவில் உருவான 'மோந்தா' புயல், நேற்று (28) நள்ளிரவு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையை கடக்க ஆரம்பித்தது.குறித்த மா
இந்த தீவிர புயல் காரணமாக மசூலிப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா போன்ற கடலோரப் பகுதிகளில் மின்கம்பங்களும், பாரிய மரங்களும் வேரோடு சாய்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு உட்பட 7 கடலோர மாவட்டங்களில் வசித்த சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.