1 source
மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடந்த 'மோந்தா' புயல்: ஆந்திராவில் கடும் பாதிப்பு
வங்காள விரிகுடாவில் உருவான 'மோந்தா' புயல், நேற்று (28) நள்ளிரவு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையை கடக்க ஆரம்பித்தது.குறித்த மா
வங்காள விரிகுடாவில் உருவான 'மோந்தா' புயல், நேற்று (28) நள்ளிரவு இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையை கடக்க ஆரம்பித்தது.குறித்த மா
இந்த தீவிர புயல் காரணமாக மசூலிப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா போன்ற கடலோரப் பகுதிகளில் மின்கம்பங்களும், பாரிய மரங்களும் வேரோடு சாய்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு உட்பட 7 கடலோர மாவட்டங்களில் வசித்த சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.